தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுகாதாரச்சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அகற்றுக! சிவகங்கை ஆட்சியரகம் முன்பு கிராமமக்கள் போராட்டம்

27 Mar 2026, 3:15 pm
சுகாதாரச்சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அகற்றுக!  சிவகங்கை ஆட்சியரகம் முன்பு கிராமமக்கள் போராட்டம்
<p><strong>சுகாதாரச்சீர்கேட்டை ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அகற்றுக! &nbsp;சிவகங்கை ஆட்சியரகம் முன்பு கிராமமக்கள் போராட்டம்&nbsp;</strong></p> <p>&nbsp;சிவகங்கை, மார்ச் 27- &nbsp;காரைக்குடி அருகே உள்ள கோழிப் பண்ணையை அகற்றக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திளத்து வேல்பட்டி கிராமமக்கள் ஆதார், &nbsp;வாக்கா ளர் அட்டைகளை &nbsp;மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர். &nbsp;கிராமத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கோழிப்பண்ணையை அகற்றக் கோரி சமர்ப்பித்த மனுவிற்கு காரைக்குடி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், ஆர்.ஐ, பிடிஒ, விஏஒ மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்மைக்கு புறம்பாக ஒருதலைப்பட்சமாக கோழிப்பண்ணை அருகில் எந்த குடியிருப்பும் &nbsp;இல்லை என்று பதிலளித்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் ஈக்கள் அதிகம் இருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் &nbsp; உள்ளதை மறைத்து கோழிப் பண்ணை உரிமையாளருக்கு ஆதரவாக பதிலளித்ததை &nbsp; கண்டித்து &nbsp;கிராம மக்கள் அரசு ஆவணங்களாகிய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை சமர்ப்பிக் கின்றோம் என்று மனுவில் தெரி வித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.