விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் </strong></p>
<p>திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் இளங்காடு கிராமத்தில் பழைய தொகுப்பு வீட்டினை இடிக்கும் போது கட்டிட இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவியை சனிக்கிழமை (பிப்.14) ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா எல் ஜெயின் உடனிருந்தார்.</p>
