முந்தய பக்கம்

அரியலூர் மாவட்டத்தில் சிவப்பு புத்தக வாசிப்பு தினம்

22 Feb 2026, 3:26 pm
அரியலூர் மாவட்டத்தில் சிவப்பு புத்தக வாசிப்பு தினம்
<p><strong>அரியலூர் மாவட்டத்தில் சிவப்பு புத்தக வாசிப்பு தினம்</strong></p> <p>அரியலூர் மாவட்டத்தில் பிப்.21 சிவப்பு புத்தக வாசிப்பு தினத்தையொட்டி, அரியலூர், திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய 5 ஒன்றியங்களில், வாசிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, &ldquo;கூலி உழைப்பும் மூலதனமும்&rsquo;&rsquo; என்ற காரல்மார்க்ஸ் எழுதிய புத்தகம் வாசிக்கப்பட்டது.</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram