திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம்
8 Jan 2026, 2:44 pm
<p>திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் புதி தாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர மன்ற அலுவலகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேயர் ந.தினேஷ்குமார், நகர்மன்றத் தலைவர் குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
