முந்தய பக்கம்

புல்லட் பைக்கை தூக்கி போதைக்கு எதிராக விழிப்புணர்வு

2 Jan 2026, 3:33 pm
புல்லட் பைக்கை தூக்கி போதைக்கு எதிராக விழிப்புணர்வு
<p><strong>புல்லட் பைக்கை தூக்கி போதைக்கு எதிராக விழிப்புணர்வு</strong></p> <p>நாகர்கோவில், ஜன.2- குமரி மாவட் டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் புல்லட் பைக்கை தூக்கி &nbsp;நடந்து போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். &nbsp;புத்தாண்டில் இளைஞர்கள் போதை &nbsp;பொருட்களுக்கு அடிமையாகாமல் உடல் வலிமை, மன வலிமை பெற்று சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தியாவிலேயே முதன் முறையாக பிறர் துணையில்லாமல் புல்லட் &nbsp;இருசக்கர வாகனத்தை தூக்கினார். இந்த வீடியோ &nbsp;தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram