தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கீழாண்மறைநாட்டில் பெண்களுக்கான கழிப்பறை வசதியை ஏற்படுத்துக! மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

14 Nov 2025, 1:26 pm
கீழாண்மறைநாட்டில் பெண்களுக்கான   கழிப்பறை வசதியை ஏற்படுத்துக!  மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
<p><strong>கீழாண்மறைநாட்டில் பெண்களுக்கான &nbsp; கழிப்பறை வசதியை ஏற்படுத்துக! &nbsp;மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>வெம்பக்கோட்டை, நவ.14- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு ஊராட்சி க்கு உட்பட்டது அருந்ததி யர் காலனி. இங்கு, &nbsp;இடிக் கப்பட்ட சமுதாயக்கூடத்தை புதுப்பிக்க வேண்டும். &nbsp;சமத்துவபுரத்தில் உள்ள குடி யிருப்புகளுக்கு மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்புகள் வழங்க வேண்டும். இந்திரா நகர்-இராமுத் தேவன் பட்டி சாலையில் உள்ள கால்வாயில் தண்ணீர் தடையில்லாமல் சென்றிட நடவடிக்கை எடுக்க வேண் டும். மகளிருக்கான சுகா தார வளாகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி &nbsp;மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் &nbsp;மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராம மூர்த்தி தலைமையேற்றார். &nbsp; மூத்த தோழர் காளிமுத்து முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை &nbsp;விளக்கி ஒன்றிய செயலாளர் கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர்கள் &nbsp;சேகர், ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், ஊராட்சி செயலர் முருகனி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.