முந்தய பக்கம்

நவ.26 இல் உடுமலையில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள், தொழிற்சங்கங்கள் முடிவு

20 Nov 2025, 3:46 pm
நவ.26 இல் உடுமலையில் ஆர்ப்பாட்டம்  விவசாயிகள், தொழிற்சங்கங்கள் முடிவு
<p><strong>நவ.26 இல் உடுமலையில் ஆர்ப்பாட்டம்&nbsp; விவசாயிகள், தொழிற்சங்கங்கள் முடிவு</strong></p> <p>உடுமலை,நவ.20- உடுமலை சிஐடியு அலுவலகத்தில் வியாழனன்று அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் &nbsp;சங்க நிர்வாகிகள், விவசாயத் தொழிலாளர் சங்க கூட்டம் நடை பெற்றது. இதில், டெல்லியில் விவசாயிகள் &nbsp;மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கும் மேல் நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூறும் வகையில் வரும் நவ.26 ஆம் &nbsp;தேதி இந்திய நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக &nbsp;போராட் டங்கள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக உடு மலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தின் முன்பு நவ.26 ஆம் &nbsp;தேதி அனைத்து விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் &nbsp;சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் மதுசூ தணன், தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் அருண்பிரகாஷ், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் &nbsp;மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், சிஐடியு மாவட்ட துணைச் &nbsp;செயலாளர் ஜெகதீசன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் உடுமலை செயலாளர் கனகராஜ் மற்றும் ஏஐடியுசி, ஐஎன் டியுசி, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து &nbsp;கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram