முந்தய பக்கம்

சிக்கல் பகுதியை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்கக் கோரி 4வது நாளாக போராட்டம்

8 Jan 2026, 2:44 pm
சிக்கல் பகுதியை ஊராட்சி ஒன்றியமாக  அறிவிக்கக் கோரி 4வது நாளாக போராட்டம்
<p><strong>சிக்கல் பகுதியை ஊராட்சி ஒன்றியமாக &nbsp;அறிவிக்கக் கோரி 4வது நாளாக போராட்டம்</strong></p> <p>இராமநாதபுரம், ஜன.8- இராமநாதபுரம் மாவட் &nbsp;டம் சிக்கலை தலைமையிட மாகக் கொண்டு புதிய ஊரா ட்சி ஒன்றியம் அமைக்க வலி யுறுத்தி, பொதுமக்கள் 4 &nbsp;நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். ஏற்கனவே கடந்த 3 நாட்க ளாக இதம்பாடல், சிக்கல், பேய்குளம், சொக்கானை, வல்லக்குளம், பனிவாசல், &nbsp;பண்ணந்தை, கீழச்சிறு போது, மேலச்சிறுபோது, கீர ந்தை, உசிலங்குளம் ஆகிய &nbsp;ஊராட்சிகளில் போராட் டங்கள் நடத்தப்பட்டன. நான்காம் நாளான வியா னழன்று, கீழச்செல்வனூர் ஊராட்சியில் அல்லிராஜ் தலைமையிலும், ஸ்டாலின் முன்னிலையிலும், மேல கிடாரம் ஊராட்சியில் முன் &nbsp;னாள் வட்டார வளர்ச்சி அலு வலர் பழனி தலைமையிலும், கீழக்கிடாரம் ஊராட்சியில் ஜமாத் தலைவர் அக்பர் அலி &nbsp;தலைமையிலும், லாசர் முன் &nbsp;னிலையிலும் போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டக் குழு &nbsp;தலைவர் மிசா சைபுதீன், போராட்டக் குழு செயலா ளர் பச்சம்மாள், போராட்டக் &nbsp;குழு நிர்வாகி மங்களசாமி, &nbsp;போராட்டக் குழு உறுப்பி னர்கள் சுப்பிரமணியன், ஜெயக்குமார், இலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram