10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திண்டுக்கல், பிப்.14- 10 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலு வலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளியன்று ஈடுபட்டனர். மாநகராட்சி நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், கரூவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். பதவி உயர்வு, பணியிட மாறுதல் ஆகியவை கலந்தாய்வு மூலம் நடத்த வேண்டும். மாநகராட்சிக்கு என தனி துறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகா னந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.</p>
