முந்தய பக்கம்

பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது எனது முதன்மைப்பணி

8 Apr 2026, 5:30 am
பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது எனது முதன்மைப்பணி
<p><strong>பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது தனது முதன்மைப்பணி</strong></p><p>மேட்டுப்பாளையம், ஏப். 7- பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பதே தனது முதன்மைப் பணி என்று மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>மேலும், தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். திமுக அரசின் சாதனைகளை விளக்கி அவர் வாக்கு சேகரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram