பத்ம விருதுகள் : ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
25 May 2026, 8:58 pm
<p><strong>பத்ம விருதுகள் : ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்</strong></p><p>கலை, சமூக சேவை, பொதுப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்து வம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலை சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப் படுகின்றன. </p><p>அதன்படி நடப்பாண்டில் இந்த விருதுக்கு தேர்வானோரின் விபரங்கள் ஜன. 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.</p><p>5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது கள் என மொத்தம் 131 பேருக்கு அறி விக்கப்பட்டது. </p><p>இதில் 66 பேருக்கு (பத்ம விபூஷண் 2, பத்ம பூஷண் 6, பத்மஸ்ரீ 58) திங்க ளன்று விருதுகள் வழங்கப்பட்டன. அவர்க ளில் 7 பேர் தமிழர்கள் ஆவர். </p><p>இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் என பலர் கலந்து கொண்டனர்.</p>
