திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி
26 Mar 2026, 2:46 pm
<p>திருவள்ளூர் அருகில் உள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று (மார்ச் 26) சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப், ஆவடி மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட பலர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.</p>
