முந்தய பக்கம்

மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்!

10 Apr 2026, 5:30 am
மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்!
<p><strong>மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்!</strong></p><p>முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை. கேரளாவில் தனது வாக்கைப் பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், &quot;அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை எட்டியுள்ள ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசுக்கு முன்னுரிமை. இதனால் நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்டிஎப் ஆட்சியே வேண்டும் என்பதில் கேரள மக்களுக்குத் தெளிவான புரிதல் ஏற்பட்டுள்ளது.</p><p>இடது ஜனநாயக முன்னணியால் மட்டுமே வளர்ச்சியையும் நலத்திட்டங்களையும் ஒரே சீராக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். கேரளம் ஊழலற்ற மாநிலமாக மாறியிருப்பதற்குக் காரணம் எல்டிஎப்-இன் அரசியல் கலாச்சாரமே ஆகும். மக்கள் எல்டிஎப் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த தேர்தலை விட இந்த முறை மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்&quot; என கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram