முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

28 Dec 2025, 2:16 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி</strong></p> <p>ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய இடஒதுக்கீடு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயகம் என்றாலே சிலருக்கு (பாஜக) பயம்.</p> <p><strong>தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா</strong></p> <p>வங்கதேசம் ஒரு தனி நாடு. அங்கேயும் குழப்பம் நீடிக்கிறது. வங்கதேசத்தில் தேர்தல்கள் அமைதியாக நடைபெறட்டும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரட்டும். இந்தியா - வங்கதேசம் நட்புறவை நோக்கி நகரட்டும். வங்கதேசத்தில் வசிப்பவர்களும் மக்கள் தானே. அவர்கள் நிம்மதியில் ஏன் புயல் வீசுகிறது?</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram