பென்னிங்டன் பள்ளி ஆண்டு விழா
8 Mar 2026, 3:42 pm
<p><strong>பென்னிங்டன் பள்ளி ஆண்டு விழா</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், மார்ச் 8- திருவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங் டன் பள்ளியின் 13-வது ஆண்டு விழா பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு பென்னிங்டன் கமிட்டி யின் உப-தலைவர் முத்து பட்டர் தலைமை தாங்கினார். பள்ளியின் உப தலைவர் ஜெயக்கும ரன் அறிமுக உரை நிகழ்த்தினார். தொழிலதிபர் ஏ.எம்.எம். ராதா சங்கர், இராஜபாளையம் மண்டல ஜி.எஸ்.டி. உதவி ஆணையர் எம்.புகழேந்தி ஆகியோர் பங்கேற்றனர். பொருளாளர் ஜி. அம்ச வேணி நினைவுப் பரிசு வழங்கினார் கலை மற்றும் அறிவுத்திறன் போட்டி களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு எம். புகழேந்தி பரிசு வழங்கினார். பென்னிங்டன் கமிட்டியின் உறுப்பி னர்கள் “மனம் மகிழ” ராஜாராம், மூத்த வழக்கறிஞர் எஸ். ரமேஷ், தொழிலதிபர் ஏ.எல். ராம் நாராயணன், வர்த்தக பிரமுகர் எஸ்.ராஜேஷ் கனி ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி செயலாளர் பி.சிவகுமார் நன்றி கூறினார்.</p>
