முந்தய பக்கம்

ஆட்சியருக்கு அணிவகுப்பு மரியாதை

27 Jan 2026, 3:28 pm
ஆட்சியருக்கு அணிவகுப்பு மரியாதை
<p><strong>ஆட்சியருக்கு அணிவகுப்பு மரியாதை</strong></p> <p>தேனி, ஜன.27- தேனி மாவட்ட நிர்வாகம் &nbsp;சார்பில் 77-வது குடியரசு தினவிழா மாவட்ட விளை யாட்டு திடலில் நடைபெற் றது. ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தேசியக் கொடியை ஏற்றி &nbsp;சமாதானத்தை வலியுறுத் தும் வகையில் வெள்ளைப் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட் டார். தொடர்ந்து காவல்துறை படைப்பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதை நடை பெற்றது. சுதந்திர போராட்ட &nbsp;தியாகிகளின் வாரிசுதாரர் &nbsp;களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட் டது. காவல்துறையில் சிறப் &nbsp;பாக பணியாற்றிய 84 காவ லர்களுக்கு முதலமைச்சரின் தங்கப் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் இருந்தும் 80 பயனாளி களுக்கு ரூ.1.19 கோடி மதிப் &nbsp;பிலான நலத்திட்ட உதவிகள் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ, &nbsp;மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலு வலர் ராஜகுமார், மாவட்ட &nbsp;ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, &nbsp;சார் ஆட்சியர் ரஜத்பீடன், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் கலைக்கதிரவன் உட்பட பலர் கலந்து கொண் &nbsp;டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram