முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி

8 Apr 2026, 5:30 am
அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி
<p><strong>அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை பாலக்கோடு வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதி</strong></p><p>தருமபுரி, ஏப். 7- கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதியளித்தார். மாரண்டஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், பாலக்கோடு தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.</p><p>இந்தத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram