தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து

8 Apr 2026, 5:30 am
பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து
<p><strong>பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து</strong></p><p>நாகர்கோவில், ஏப். 7- பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள் மற்றும் திருவிதாங்கோடு இமாம் ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.</p><p>மார்த்தாண்டத்தில் உள்ள ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், வேட்பாளர் செல்லசுவாமிக்கு ஆயர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் திருவிதாங்கோடு இமாம் அவர்களும் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.</p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.