முந்தய பக்கம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கடலூர் தேவனாம்பட்டினம்

1 Jan 2026, 4:52 pm
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கடலூர் தேவனாம்பட்டினம்
<p>ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். குடும்பம் குடும்பமாக வந்த மக்கள், கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து பொழுதை கழித்ததோடு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து மகிழ்ந்தனர். &nbsp;இங்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram