பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வடசென்னையில் 4 மையங்களில் ஆர்ப்பாட்டம்
17 May 2026, 2:03 am
<p><strong>பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வடசென்னையில் 4 மையங்களில் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவொற்றியூரில் சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், நிர்வாகிகள் கே.வெங்கடையா, அலமேலு, சதீஷ், ராஜ்குமார், ராமன், சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>கொளத்தூரில் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.இளஙடிகோவன் (டிஆர்இயூ) சிபிஎம் நிர்வகிகள் கோபி, ரவிவர்மன், மூர்த்தி, ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>திருவிக நகரில் பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பா.தேவி, முருகேசன், சுரேஷ்குமார், வினோத், பி.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>அம்பத்தூரில் சிபிஐ பகுதிச் செயலாளர் ஆர்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏ.எஸ்.கண்ணன், ஆர்.துரைசாமி (சிபிஐ), ஆர்.கோபி, சு.பால்சாமி (சிபிஐஎம்), முனுசாமி, மோகன் (சிபிஐஎம்எல்) ஆகியோர் பேசினர்.</p>
