மானாமதுரையில் புத்தாண்டு புத்தகக் கண்காட்சி
2 Jan 2026, 3:33 pm
<p><strong>மானாமதுரையில் புத்தாண்டு புத்தகக் கண்காட்சி</strong></p>
<p>மானாமதுரை, ஜன.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மானாமதுரை கிளை சார்பில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. புத்தக விற்பனை மற்றும் புத்தகக் கண்காட்சிக்கு கிளைத் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தன் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத் தார். பொறியாளர் கண்ணன் புத்தக விற் பனையை தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சிபு, மாவட்டச் செயலாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் பால முருகன் மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்க்கனல், கிளைச் செயலாளர் ரசிந்திர குமார்,கிளை பொருளாளர் பாரதி தங்க ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
