முந்தய பக்கம்

கலைமகள் கல்வி நிறுவனத்தில் புதிய நூலகம் திறப்பு

12 Nov 2025, 3:20 pm
கலைமகள் கல்வி நிறுவனத்தில் புதிய நூலகம் திறப்பு
<p><strong>கலைமகள் கல்வி நிறுவனத்தில் புதிய நூலகம் திறப்பு</strong></p> <p>மயிலாடுதுறை, நவ.12 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் விதமாக கலைமகள் கல்வி நிறுவனம் சார்பில் புதிய நூல கம் திறக்கப்பட்டுள்ளது. கலைமகள் கல்வி நிறுவன பள்ளி யான தாமரைப் பள்ளியில், மாணவர்களின் புத்தக &nbsp;வாசிப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு &lsquo;புஸ்தகாலயா&rsquo; &nbsp;என்ற மாணவர்களுடைய நூலகம் துவங்கப்பட்டுள்ளது. &nbsp;இந்நிகழ்வை 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் பெற்றோர் சு.ராஜேஷ்-ரா.சத்யா ஆகியோர் திறந்து வைத்த னர். நூலக திறப்பு விழாவிற்கு கலைமகள் கல்வி நிறுவன &nbsp;நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தலைமை வகித்தார். &nbsp;பள்ளி முதல்வர் வரவேற்றார். துணை முதல்வர் நன்றி கூறி னார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் &nbsp;பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram