முந்தய பக்கம்

காஞ்சிபுரத்தில் புதிய ஆதார் சேவா மையம் திறப்பு

18 Jul 2026, 12:06 am
காஞ்சிபுரத்தில் புதிய ஆதார் சேவா மையம் திறப்பு
<p><strong>காஞ்சிபுரத்தில் புதிய ஆதார் சேவா மையம் திறப்பு</strong></p><p>c புதிய ஆதார் சேவா மையத்தை மாநில அமைச்சர்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆகியோர் வெள்ளியன்று திறந்து வைத்தனர். மாநில வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆகியோர் இந்த மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram