முந்தய பக்கம்

நெல்லை: கவின் ஆணவப்டுகொலை வழக்கில் பெண்ணின் தாய் கைது!

29 May 2026, 11:11 am
நெல்லை: கவின் ஆணவப்டுகொலை வழக்கில் பெண்ணின் தாய் கைது!
<p>நெல்லை இளைஞர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கடந்தாண்டு ஜூலை 27 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் கவின் என்ற இளைஞர் தான் காதலித்த பெண்ணின் வீட்டாரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.</p><p>இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் அண்ணன் சுஜித், தந்தை சரவணன், உறவினர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பெண்ணின் தாயாரும் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமாரியும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram