முந்தய பக்கம்

தேசம்/உலகம்

7 Apr 2026, 5:30 am
தேசம்/உலகம்
<p><strong>தேசம்/உலகம்</strong></p><p>மாநில ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.</p><p>பாஜகவின் ஊழல் பட்டியலை மக்கள் முன் வைப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சி எப்போதும் மக்களின் நலனுக்காகப் போராடும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.</p><p>அரசியல்வாதிகள் ஆன்மீகத்தை மதிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் அறிவுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram