தியாகி ஈஸ்வரன் நினைவு நாள் கடைபிடிப்பு
1 Dec 2025, 5:20 pm
<p><strong>தியாகி ஈஸ்வரன் நினைவு நாள் கடைபிடிப்பு</strong></p>
<p>உடுமலை, டிச.1- தியாகி ஈஸ்வரன் 45 ஆவது நினைவு நாளை முன் னிட்டு சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. குடிமங்கலம் வெள்ளி யம்பாளையம் தியாகி ஈஸ்வ ரன் 45 ஆவது நினைவு நாளை முன்னிட்டு திங்களன்று செங் கொடியேற்றி செவ்வணக் கம் செலுத்தப்பட்டது. மேலும், தியாகி ஈஸ்வரன் நினைவிடத்தில் மாலை வைத்து மலரஞ்சலி செவ்வணக்கம் செலுத்தப்பட்டு சாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் தங்கவடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு கனகராஜ், கட்சியின் கமிட்டி உறுப்பினர் ஓம் பிரகாஷ் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் முருகன், செல்வ ராஜ், விஜய் லெனின், சிவசாமி, சுப்பிரமணி, அய்யனார், சிவசுப்ரமணி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.</p>
