முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

20 May 2026, 9:03 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா</strong></p><p>மோடியை ஊடகச் சந்திப்பில் நீங்கள் கேள்வி கேட்டதற்கு, அவரது ஆதரவாளர்கள் உங்களை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்கள் எனப் பாருங்கள். மோடி இந்தியாவை இந்த அளவுக்கு கேவலமாக ஆக்கி இருக்கிறார். </p><p><strong>யூடியூபர் துருவ் ரதி</strong></p><p>12 வருடங்களில் ஒருமுறை கூட மோடி ஊடகச் சந்திப்பு நடத்தியதில்லை. மோடி செல்லும் நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்கள் எங்கு பார்த்தாலும் மோடியிடம் கேள்வி கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.</p><p><strong> பத்திரிகையாளர் சுஷாந்த் சிங் </strong></p><p>சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவிற்கு தினசரி இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நாணயச் சந்தை தலையீட்டாலும், ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்க முடியவில்லை. ரூபாய் வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து சரிவுகளில் உள்ளது.</p><p><strong>பத்திரிகையாளர் ராணா அய்யூப்</strong></p><p>மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமப்புற மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஏழை நோயாளிகள் தேனீக்களால் கொட்டப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில், அதே மருத்துவமனையில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் இது. இந்த நாட்டில் ஏழையாக இருப்பது ஒரு குற்றமே.</p>
Share
FacebookXWhatsAppTelegram