எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், சிபிஎம்
6 Apr 2026, 4:15 pm
<p>கடந்த பத்தாண்டுகளில் வகுப்புவாத வன்முறைகள் ஏதும் நடைபெறாத ஒரே மாநிலமாக கேரளம் திகழ்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவைப் போல, இடதுசாரிகள் ஒருபோதும் வாக்குகளைக் கணக்கிட்டு கொள்கைகளை வகுப்பதில்லை. இந்திரா காந்தியின் “கரிபி ஹட்டாவோ” (வறுமையை ஒழிப்போம்) முழக்கத்துடன் சில திட்டங்களை அறிவித்தார். ஆனால் பல பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் அல்லது பாஜகவால் வறுமையை ஒழிக்க முடியவில்லை . இடதுசாரிகள் மட்டுமே வறுமை ஒழிப்பை ஒரு தொடர்ச்சியான அரசியல் திட்டமாக முன்னெடுத்துச் செயல்படுத்தியுள்ளனர்.</p>
<p> </p>
