முந்தய பக்கம்

சட்டமன்ற தேர்தல் களம் தேர்தல் அலுவலரிடம் ஜாக்டோ ஜியோ மனு

21 Mar 2026, 2:42 pm
சட்டமன்ற  தேர்தல்  களம் தேர்தல் அலுவலரிடம் ஜாக்டோ ஜியோ மனு
<p><strong>சட்டமன்ற &nbsp;தேர்தல் &nbsp;களம்&nbsp;தேர்தல் அலுவலரிடம் ஜாக்டோ ஜியோ மனு</strong></p> <p>ஈரோடு, மார்ச் 21- தேர்தல் பணிகளில் அரசு ஊழி யர் மற்றும் ஆசிரியர்கள் சந்திக் கும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண் பது குறித்த மனுவை மாவட்ட தேர் தல் அலுவலரிடம் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வழங்கினர். தமிழ்நாடு சட்டப்பேரவைக் கான தேர்தல் ஏப்.23 ஆம் தேதி &nbsp;நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடுவ தில்லை. கணிசமான அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களும் ஈடுபடுகின்ற னர். இப்பணிகளில் ஈடுபடும் போது &nbsp;அவர்கள், குறிப்பாக பெண் ஆசிரி யர்கள், ஊழியர்கள் சந்திக்கும் சிர மங்கள் குறித்து ஜாக்டோ - ஜியோ &nbsp;அமைப்பினர் சனியன்று மாவட்ட &nbsp;தேர்தல் அலுவலர் ச.கந்தசாமியி டம் மனு அளித்தனர். இந்நிகழ் வில் அமைப்பின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் ச.விஜயமனோ கரன், ப.சரவணன் உள்ளிட்ட நிர்வா கிகள் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram