ஈரான் மீது தாக்குதலை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
4 Mar 2026, 5:01 pm
<p><strong>ஈரான் மீது தாக்குதலை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>மதுரை, மார்ச் 4- மதுரை மாவட்டம் சமயநல்லூ ரில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் ராணுவ தாக்குதலை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி உள் ளிட்ட கட்சிகளின் புறநகர் மாவட்டக் குழுக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மாவட்டச் செயலாளர் ஆ.தமிழா ளன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் பேசினார். சிபிஐ மாநில கட்டுப் பாட்டு குழு தலைவர் பா. காளி தாஸ் நிறைவுரையாற்றினார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பா.ரவி, எஸ்.பி.இளங்கோ வன், செ.முத்துராணி, பி.ஜீவானந் தம், வி.சமயன், எஸ்.பாலகிருஷ் ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ம.தனபாலன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சந்தானம் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.</p>
