திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
20 Dec 2025, 2:23 pm
<p><strong>திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், டிச.20- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களி லும் இ பைலிங் செய்வதற் கான அடிப்படை கட்ட மைப்புகளை மேம்படுத்தா மல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்குவதாக அறி வித்துள்ள அறிவிப்பினை உடனடியாக சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க கோரி திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராசய்யா தலைமை தாங்கினார் .சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிக்குமார், சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி, விசிக மாவட்ட செயலாளர் பிரியதர்ஷினி, காங்கிரஸ் கட்சியின் கணேசன் ஆகி யோர் ஆதரித்துப் பேசினர்.</p>
