முந்தய பக்கம்

கலைமகள் கல்லூரியில் மடிக்கணினி வழங்கல்

8 Feb 2026, 3:55 pm
கலைமகள் கல்லூரியில் மடிக்கணினி வழங்கல்
<p><strong>கலைமகள் கல்லூரியில் மடிக்கணினி வழங்கல்</strong></p> <p>மயிலாடுதுறை, பிப்.8 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் அருகேயுள்ள காளகஸ்தினாத புரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் &nbsp;அறிவியல் கல்லூரியில் &lsquo;உலகம் உங்கள் கையில்&rsquo; திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக் கணினி வழங்கும் விழா நடைபெற்றது. &nbsp;விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக குழு &nbsp;உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வி நெடுஞ்செழி யன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவ லர் செந்தில்குமார், திமுக மாவட்ட துணைச் &nbsp;செயலாளர் ஞானவேலன், ஒன்றியச் செயலா ளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். &nbsp;கல்லூரி முதல்வர் வினோத் வரவேற்றார். &nbsp;இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் &nbsp;135 மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி பேசினார். விழாவில் பேரூர் செயலா ளர் முத்துராஜா, முன்னாள் ஊராட்சி மன்றத் &nbsp;தலைவர்கள் சரவணன், விஸ்வநாதன், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள் கபிலன், வின்சன்ட் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரி பேரா சிரியர் நேதாஜி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram