ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசி பாளையம்
7 Jan 2026, 4:05 pm
<p>ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசி பாளையம் பேரூராட்சியில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்ததிற்கு பின், பட்டிய லில் இடம்பெறதவர்கள் குறித்து செவ்வா யன்று விசாரணை செய்யப்பட்டது. இதில் மேற்பார்வையாளர்கள் ராதாமணி, பவித்ரா, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
