முந்தய பக்கம்

கரூர் கூட்ட நெரிசல் மின்வாரிய அதிகாரிகள் ஆஜர் கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில்

10 Nov 2025, 2:46 pm
கரூர் கூட்ட நெரிசல் மின்வாரிய அதிகாரிகள் ஆஜர் கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில்
<p><strong>கரூர் கூட்ட நெரிசல் மின்வாரிய அதிகாரிகள் ஆஜர் கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில்</strong></p> <p>செப்.27ஆம் தேதி &nbsp;விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் &nbsp;சிக்கி 41 பேர்உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். &nbsp;இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி &nbsp;சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் பரப்புரையின்போது மின்சாரம் தடைபட்டதால் கூட்ட &nbsp;நெரிசலில் பலர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டை யடுத்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து பவர் கிரிட்-ஐச் சேர்ந்த &nbsp;சென்னை அதிகாரிகள் 2 பேர் திங்கள்கிழமை விசார ணைக்கு ஆஜராகினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram