தீக்கதிர் முக்கிய செய்திகள்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>பத்திரிகையாளர் சுஷாந்த் சிங் </strong></p>
<p>வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்படும் மகாராஷ்டிராவில், 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 சதவீதமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள். இந்த மாநிலம் மும்பையில் ஆடம்பரமான சாலைகளை கட்டுவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது.</p>
<p><strong>நையாண்டி கலைஞர் குணால் கம்ரா</strong></p>
<p>ஞானேஷ் குமாரை நேபாளத்திற்கு அனுப்புங்கள், பாஜக அங்கும் ஆட்சி அமைத்து விடும். ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக இந்தியா உள்ளது.</p>
<p><strong>திரிணாமுல் எம்.பி. சாகேத் கோகலே</strong></p>
<p>பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இரு கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைப் பெற்றது எப்படி?இதற்கான பதில் ஞானேஷ் குமாருக்கு மட்டுமே தெரியும்.</p>
<p><strong>பத்திரிகையாளர் துருவ் ரதி</strong></p>
<p>மக்கள் தொகையில் பாதி பேர் இது ஒரு மோசடி தேர்தல் என்று அறிந்திருக்கும்போது வெற்றி பெறுவதில் என்ன மகிழ்ச்சி? ஞானேஷ் குமார் 2024 மார்ச் இல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு என்ன நடந்தது என்பது வரலாறு.‘</p>
