தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜனவரி 12
12 Jan 2026, 6:02 pm
<p>தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜனவரி 12 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p>
