முந்தய பக்கம்

நாகை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

23 Nov 2025, 3:44 pm
நாகை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
<p><strong>நாகை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்</strong></p> <p>சென்னை, நவ.23 - நாகை மாவட்ட மீனவர்கள் நவ.24 ஆம் தேதி முதல் மறு &nbsp;அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லத் மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. &nbsp;ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் நவ.24 ஆம் தேதிக்கு &nbsp;முன் கரை திரும்பவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram