தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்புவனம்–காளையார் கோவிலில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பேரவை தீர்மானம்

7 Feb 2026, 2:02 pm
திருப்புவனம்–காளையார் கோவிலில்  அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பேரவை தீர்மானம்
<p><strong>திருப்புவனம்&ndash;காளையார் கோவிலில் &nbsp;அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பேரவை தீர்மானம்</strong></p> <p>சிவகங்கை, பிப்.7- திருப்புவனம்&ndash;காளை யார் கோவில் பகுதியில் அரசு &nbsp;கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல் &nbsp;வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, இந்திய ஜனநாயக &nbsp;வாலிபர் சங்கத்தின் சிவ கங்கை மாவட்ட பேரவை கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.கார்த்திக், &nbsp;மாநில செயற்குழு உறுப்பி னர் பி.தமிழரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத் &nbsp;தில் புதிய மாவட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சத்தி யசீலன், மாவட்ட செயலாள ராக சேவுகப் பெருமாள், &nbsp;மாவட்ட பொருளாளராக நிருபன் பாசு, மாவட்ட துணைத் தலைவராக முத்து ராஜா மற்றும் மாவட்ட துணைச் செயலாளராக வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பேரவையில் பல் &nbsp;வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதில், சிவ கங்கை மாவட்டம் திருப்பு வனம்&ndash;காளையார் கோவில் &nbsp;பகுதியில் அரசு கலைக் கல் லூரி தொடங்க வேண்டும் என்றும், மானாமதுரையில் உள்ள அரசு மகளிர் மேல் &nbsp;நிலைப் பள்ளி கட்டிடத்தை துரிதமாக கட்டி முடித்து உட னடியாக திறக்க வேண்டும் &nbsp;என்றும் வலியுறுத்தப்பட் டது. மேலும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானா மதுரை வரை நீட்டிக்க வேண் &nbsp;டும் என்றும், அனைத்து ரயில்களும் சிவகங்கை மற் &nbsp;றும் மானாமதுரையில் நின்று &nbsp;செல்ல வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் &nbsp;சங்கம் சார்பில் தீர்மானம் &nbsp;நிறைவேற்றி வலியுறுத்தப் பட்டது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.