முந்தய பக்கம்

இளம் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா  

6 Mar 2026, 3:17 pm
இளம் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா  
<p><strong>இளம் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா &nbsp;</strong></p> <p>திருவில்லிபுத்தூர், மார்ச் 6- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா மற்றும் &nbsp;மாணவர்களுக்கு மன நலம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர்.சுப சரவணன் &nbsp;தலைமையேற்றி நடத்தி வைத்தார். இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பே.ரவி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சுப &nbsp;சரவணன் தலைமை உரையாற்றினார். &nbsp;மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க &nbsp;ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சிறப்புரையாற்றினார். மனநல நிபுணர் &nbsp;தேஜாஸ்ரீ கருத்துரையாற்றினார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram