தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு
31 Mar 2026, 4:50 pm
<p>தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, செவ்வாயன்று பெருந்துறை, வாய்க்கால்மேடு அஜய் நிட்டெக்ஸ் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத் திடும் வகையில் பலூன்களை வானில் பறக்கவிட்டு வாக்காளர்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.</p>
<p> </p>
