முந்தய பக்கம்

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு

4 Apr 2026, 4:02 pm
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு
<p>2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் சனி யன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோயம் புத்தூர் ரயில் நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எஸ்.இ.டி டிஜிட்டல் திரையில் விழிப்புணர்வு வீடியோக்கள் &nbsp;திரையிடும் பணியினை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram