முந்தய பக்கம்

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்

24 Mar 2026, 3:23 pm
பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்
<p><strong>பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும்</strong>&rsquo;</p> <p>இராஜபாளையம், மார்ச் 24- இராஜபாளையம் ரயில் நிலையத்தில் பெண் பயணி களிடம் பாதுகாப்பு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்பு பாதை ரயில் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ் குமார் &nbsp;பேசினார். &nbsp;அப்போது அவர் கூறுகையில், பெண்கள் பய ணத்தின்போது சந்தேகப்படும் படி எதுவும் இருந் தாலோ, உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ &nbsp;அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் &nbsp;காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மேலும் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் மொபைல் &nbsp;போனில் காவல் உதவி ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்த நிகழ்வின்போது, மத்திய ரயில்வே பாதுகாப்பு படை துணை சார்பு ஆய்வாளர் சங்கரீஸ்வரன் இருந் தார். காவலர் சுரேஷ் மற்றும் பெண் பயணிகள் கலந்து &nbsp;கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram