மூத்த எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் கவுரவிப்பு
5 Dec 2025, 4:21 pm
<p><strong>மூத்த எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் கவுரவிப்பு</strong></p>
<p>தஞ்சாவூரில் நடைபெற்று வரும் தமுஎகச மாநில மாநாட்டில், தமுஎகசவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும் மூத்த எழுத்தாளருமான எஸ்.ஏ.பெருமாளை சு.வெங்கடேசன் எம்.பி., மதுக்கூர் இராமலிங்கம், ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட தலைவர்கள் கவுரவித்தனர்.</p>
<p> </p>
