முந்தய பக்கம்

கழிவறை வசதி செய்துதரக் கோரிக்கை

16 May 2026, 1:18 am
கழிவறை வசதி செய்துதரக் கோரிக்கை
<p><strong>கழிவறை வசதி செய்துதரக் கோரிக்கை</strong></p><p>தருமபுரி, மே 15- ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் கழி வறை வசதி செய்து தர வேண்டும் என சுற்று லாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p> தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.</p><p> தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந் தும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருகை புரிகின்றனர். </p><p>இங்கு வரும் சுற் றுலாப் பயணிகளுக்கு ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் முறையான கழிப்பிட வசதி கள் இல்லை. </p><p>இதனால் பேருந்து நிலை யத்திற்கு வெளியே சிறுநீர் கழிக்கின்றனர்</p><p>. இதனால் இப்பகுதியை எப்போதும் துர்நாற் றம் சூழ்ந்துள்ளது. </p><p>எனவே, ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் சுற்றுலாப் பயணிகளின் வலியுறுத்தியுள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram