நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளியன்று நடைபெற்ற
20 Mar 2026, 2:55 pm
<p>நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்வில், 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் துர்காமூர்த்தி, தேசியக்கொடி வண்ணத்தில் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.</p>
