முந்தய பக்கம்

ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

10 Jan 2026, 2:48 pm
ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
<p>ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சு.முத்துசாமி சனியன்று வழங்கினார்.ஆட்சியர் ச.கந்தசாமி, ஈரோடு &nbsp;கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ.மான்விழி, பேரூராட்சி தலைவர் கண்ணகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram