முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து
4 Mar 2026, 5:01 pm
<p>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து புதன்கிழமையன்று காணொலி காட்சி வாயிலாக நெல்லை மாவட்டம் உடையார்பட்டி புறவழிச்சாலையில் ரூ.40.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உழைப்பாளர் நலக் கூடத்தினை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து உடையார்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை , துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சிஐ டி யு மாவட்ட தலைவர் ஆர் .முருகன் ஆகியோர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். </p>
