முந்தய பக்கம்

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து

7 Mar 2026, 2:36 pm
கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து
<p>கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர களப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா சனிக்கிழமையன்று &nbsp;(மார்ச்7) ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட &nbsp;தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram