தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பேரவை தீர்மானம்

2 hours before
சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பேரவை தீர்மானம்
<p><strong>சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட பேரவை தீர்மானம்</strong></p><p>கள்ளக்குறிச்சி,ஆக. 20–சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளு வண்டி வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட சாலையோர சிறு வியா பாரிகள் சங்க மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்ட சாலையோர சிறுவியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பேரவைகூட்டம் உளுந்தூர்பேட்டை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பி.கருப்பையன் சிறப்பு ரையாற்றினர்.</p><p>நிகழ்ச்சியில் சிஐடியு ஒருங்கிணைப்பு குழு எம்.செந்தில்,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி மாவட்ட செயலாளர் ஏ.வீரசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் எம்.ஆறுமுகம், சிபிஎம் நகரச் செயலாளர் பீ.ஸ்டாலின்,ஆகியோர் வாழ்த்தி பேசினார்.</p><p>தீர்மானங்கள்சாலையோர வியா பாரிகள் அனைவருக்கும் பிரதான் மந்திரி ஸ்வநிதிதிட்டத்தின் மூலம் வழங்கப் படும் கடன் தொகையை தாமதமில்லாமல் வழங்க வேண்டும்.</p><p>சாலையோர வியாபாரி களுக்கு இலவச தள்ளுவண்டி வழங்க வேண்டும் என்பன உட்பட ஏராள மான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.</p><p>பேரவையில் 25 பேர் கொண்ட மாவட்ட கமிட்டி யின் தலைவராக எம்.சுரேஷ், செயலாளராக எம். ராஜேந்திரன், பொருளாளராக தண்டபாணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.