முந்தய பக்கம்

மீன்பிடி ஏலம் அறிவிப்பு

12 Jun 2026, 10:32 pm
மீன்பிடி ஏலம் அறிவிப்பு
<p><strong>மீன்பிடி ஏலம் அறிவிப்பு</strong> </p><p>ஈரோடு, ஜூன் 12- ஈரோடு மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டி லுள்ள குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரி மையினை 5 ஆண்டு காலத் திற்கு மீன்பிடி குத்தகைக்கு விட மின்னனு ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்படு கின்றன.</p><p> இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் விடுத்த செய்திக் குறிப்பில், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடு தல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் பார்வையிடலாம். </p><p>இணைய வழி ஏலத்தில் ஒப்பந்தப் புள்ளி ஜூன் 18 ஆம் தேதி காலை 9 மணிவரை சமர்ப்பிக் கலாம். மேலும், Inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முக வரிக்கு அனுப்பியும் அல் லது ஈரோடு மாவட்ட மீன்வ ளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram